நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் தன் அடுத்த படங்களைக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்.
இதையும் படிக்க: ரஜினி - லோகேஷ் கூட்டணியில் மிஷ்கின்!
இந்நிலையில், ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு நாயகியாக நித்யா மேனனும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைய உள்ளதாகவும் தகவல்!