நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களுக்குப் பின் அவர் ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதையும் படிக்க: நீண்ட நாள்களுக்குப் பின்.. மகிழ்ச்சியைப் பகிர்ந்த யுவன்!
இந்நிலையில், ஜெம்பீம் படத்தைப் போன்று மற்றொரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாகவும் இதன் கதை போலி என்கவுண்டர் குறித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.