தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கதாசிரியர் ஆக மாறும் யோகி பாபு!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச் சித்திர வேடத்திலும் நடித்து வரும் நடிகர் யோகிபாபு தற்போது கதாசிரியராகவும் மாற உள்ளார்.

News image

yogi babu

Updated On :13 அக்டோபர் 2023, 5:18 pm IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு தற்போது கதாசிரியராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

அப்படத்திற்கான போஸ்டரை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ள யோகிபாபு, “முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றிபெற வாழ்த்துகள். இந்தப் படம் மறக்கமுடியாத ஒன்றாக இருக்க உங்களுடன் இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன். அடுத்ததாக நீங்களும், நானும் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்திற்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த், விஜய், அஜித், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபு மண்டேலா, கூர்கா பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.