பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கதாசிரியர் ஆக மாறும் யோகி பாபு!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச் சித்திர வேடத்திலும் நடித்து வரும் நடிகர் யோகிபாபு தற்போது கதாசிரியராகவும் மாற உள்ளார்.

yogi babu

Published On :

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு தற்போது கதாசிரியராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

அப்படத்திற்கான போஸ்டரை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ள யோகிபாபு, “முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றிபெற வாழ்த்துகள். இந்தப் படம் மறக்கமுடியாத ஒன்றாக இருக்க உங்களுடன் இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன். அடுத்ததாக நீங்களும், நானும் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்திற்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த், விஜய், அஜித், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபு மண்டேலா, கூர்கா பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.