நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் முக்கிய நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

News image
Updated On :13 டிசம்பர் 2023, 3:57 pm IST

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் முக்கிய நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய கதையில், செழியனை விட்டு பிரிந்து, ஜெனி அவரது அம்மா வீட்டில் இருக்கிறார். அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என்று ஒரு பக்கம், ராதிகாவால் பாக்கியாவுக்கு தொடரும் பிரச்னை மற்றொரு பக்கம் என கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தாசரதி.

தாசரதி.

இந்த நிலையில், ஜெனியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மனோகரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஈரமான ரோஜாவே தொடரில்  நடித்த தாசரதி, இன்றைய எபிசோடிலிருந்து இத்தொடரில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.