ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

அனுஷ்காவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 1:40 pm IST

நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிங்கம், வானம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

முக்கியமாக, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் பெரிதாக பிரபலமடைந்தார்.

Story image

ஆனால், இஞ்சி இடுப்பழகி என்கிற படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை அதிகரித்து நடித்தார். அப்படம் தோல்வியடைந்தது. அதன்பின், அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால், பல பட வாய்ப்புகளையும் இழந்தார். 

இந்நிலையில், அதிக உடல் எடையுடன் வயதான தோற்றத்தில் அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதனைக் கண்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.