நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தளபதி 67: விஜய்யுடன் நடிகராக களமிறங்கும் சாண்டி மாஸ்டர்!

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில், நடன இயக்குநரான சாண்டி, நடிகராக களமிறங்கியுள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2023, 6:40 pm IST


நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில், நடன இயக்குநரான சாண்டி, நடிகராக களமிறங்கியுள்ளார். 

தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. 

அந்தவகையில், தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின் ஆகியோர் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடிகராக இந்த படத்தில் களமிறங்கியுள்ளார். 

தளபதி 67 படத்திற்கு தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றவுள்ளார் என்பதை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால், சாண்டி மாஸ்டர் முழுக்க முழுக்க நடிகராக களமிறங்கியுள்ளார். இதற்கு முன்பு நாயகனாக 3:33 என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.