நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இன்ஸ்டாகிராமில் நடிகர் பவன் கல்யாண்!

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளார். 

News image
Updated On :4 ஜூலை 2023, 3:14 pm IST

தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்து சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார் பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண். ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது மார்ச் 2014இல் பவன் கல்யாணால் உருவாக்கப்பட்டது.

2022இல் பீம்லா நாயக் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது  ஹர ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்களில்  அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார். 

சாய் தரம் தேஜூடன் பவன் கல்யாண் நடித்துள்ள ப்ரோ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. 

இதையும் படிக்க: தனுஷ் - 50 புதிய அப்டேட்

இந்நிலையில், ட்விட்டரில் 5.3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ள பவன் கல்யாண் தற்போது இன்ஸ்டாகிராமிலும் நுழைந்துள்ளார். அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் பவன் கல்யாணை பின் தொடர்ந்துள்ளார். 

Story image

சமீபத்தில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் சேர்ந்தது ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பினை ஏற்படுத்தியது. குறைந்த மனி நேரத்தில் அதிகமான ஃபாலோயர்ஸ்களை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.