சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

நடிகர் டோவினோ தாமஸ் படத்தில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு! 

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Published On :

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் 2012 முதலே நடிக்க ஆரம்பித்தவர் என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என பல நல்ல படங்களில் நடித்துள்ளார். 

Story image

சமீபத்தில் டோவினோ நடிப்பில் வெளியான 2018 திரைப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், டோவினோ நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஃபாரன்சிக்’ படத்தை இயக்கிய அகில் பால் மற்றும் அனாஸ் கான் இயக்கத்தில் ‘ஐடென்டி’ என்கிற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Story image

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளது உறுதி ஆகியுள்ளது. நடிகர் டோவினோ தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்து, “அற்புதமான படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலுடன் உள்ளேன். மறக்க முடியாத அனுபவங்களுக்கு தயாராகுங்கள் மக்களே. படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன். அதிகமான சண்டைக் காட்சிகள் எடுக்க உள்ளோம்” எனவும்  டோவினோ கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.