பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அழகுக்கு இதுதான் காரணம்: ரம்யா பாண்டியனின் வைரல் விடியோ 

நடிகை ரம்யா பாண்டியன் தனது அழகுக்கு இதுதான் காரணம் எனப் பகிர்ந்த யோகா விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். 

Story image

சமீபத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியுடனான நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ஆர்வ்-உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். 

ரம்யா பாண்டியன் பதிவிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் யோகா செய்யும் புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது: 

Story image

யோகா இந்தியாவின் கலை மற்றும் அறிவியல். அது நம்மை பழங்காலத்துக்கு அழைத்து செல்கிறது. முக்கியமாக மூச்சு பயிற்சி அதன் சிறப்பம்சமாகும். மூச்சி விடுதலில் உள்ளிழுத்தல், வெளியிடுதல், இடையில் மூச்சினை நிறுத்தி வைத்தல் என பல படிநிலைகளை கொண்டது.

சில ஆசன முறைகளின்படி செய்யும்போது இரத்தம் எளிமையாக ஆக்சிஜனேற்றமடைய உதவுகிறது. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முக்கியத்துவம் பெருகிறது. யோகாவை ஆர்வத்துடன் பயிற்சி செய்பவர்களுக்கு தங்களின் அழகு மிளிர்வதை உணர முடியும். அழகு என்பது பெரும்பாலும் நமது உள்ளத்தின் பிரதிபலனாகவே இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.