நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

9 இலட்சத்துக்கும் மேலாக லைக்குகள் குவித்துவரும் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள்! 

நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் 9 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை பெற்று வருகிறது.  

Published On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, தமிழைக் காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

Story image

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்களான சர்க்கார் வாரி பட்டா, குட் லக் சகி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தன. தமிழில் வெளியான ‘சாணிக் காயிதம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். 

Story image

சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

Story image

இந்நிலையில் சர்க்கார் வாரி பட்டா ரிலீஸாகி ஓராண்டு ஆகிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களுக்கு 9 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

சர்க்கார் வாரி பட்டா பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்த படம். இதில் கலாவதி எனும் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப்படம் ரூ.180 கோடி வசூலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.