ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

9 இலட்சத்துக்கும் மேலாக லைக்குகள் குவித்துவரும் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள்! 

நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் 9 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை பெற்று வருகிறது.  

News image
Updated On :13 மே 2023, 3:11 pm IST

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, தமிழைக் காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

Story image

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்களான சர்க்கார் வாரி பட்டா, குட் லக் சகி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தன. தமிழில் வெளியான ‘சாணிக் காயிதம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். 

Story image

சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

Story image

இந்நிலையில் சர்க்கார் வாரி பட்டா ரிலீஸாகி ஓராண்டு ஆகிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களுக்கு 9 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

சர்க்கார் வாரி பட்டா பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்த படம். இதில் கலாவதி எனும் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப்படம் ரூ.180 கோடி வசூலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.