
நாக சைதன்யாவும் சமந்தாவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஏ மாயம் சேசாவே என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
சமந்தாவின் யசோதா திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவது ரூ.6.32 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. தற்போது நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள கஸ்டடி திரைப்படம் குறைவாக வசூலிட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிலர் ரூ.7 கோடி வசூலானதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: ரசிகர்களை காலி செய்திருக்கும் கஸ்டடி: திரைவிமர்சனம்
இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சமந்தாவை விட குறைவாக வசூலிட்டியுள்ளதாக நாக சைதன்யாவை கிண்டல் செய்து வருகின்றனர்.
#Yashoda Day 1- 5.8cr+ gross#ThankYou Day 1 - 4cr gross#Shaakuntalam Day 1 - 4.7cr+ gross#Custody Day 1 - 4cr grosspic.twitter.com/xZUkVnDuEu
â Ïɳ ɱ᧠ÏÎ±á§ î¨ (@narasimha_chow2) May 13, 2023
வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியானால்தான் தெரியும் என நாக சைதன்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
#Shaakuntalam Day1 4.7cr gross with Negative talk >> #Custody 3.5-4cr gross with Positive talk
â Vivek :/ (@Vidhinchowdary) May 13, 2023
Sam >> pic.twitter.com/1MnhjvWhQi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







