தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

குஷி திரைப்பட வெற்றி விழாவை நேரலையில் பார்க்கலாம்: படக்குழு அறிவிப்பு 

நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் நடித்து வெளியாகியுள்ள குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:41 pm IST

நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் நடித்து வெளியாகியுள்ள குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த குஷி படத்தை ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். 
 
இதையும் படிக்க: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசிய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?: ரசிகர்கள் கொந்தளிப்பு!

Story image

ஷிவ நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செப்.1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானது.

காதல், காமெடி, எமோஷனல் என தெலுங்கில் நல்ல வரவேற்பும் தமிழில் கலவையான விமர்சனமும் பெற்றுவருகிற குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Story image

இந்நிலையில் இன்று (செப்.4) மாலை 6 மணிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் யூடியூப் பக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தை நேரலையில் பார்க்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.