நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

’மஞ்ஞுமல் பாய்ஸ்’ நடிகருடன் அபர்ணா தாஸுக்குத் திருமணம்!

நடிகை அபர்ணா தாஸ் பிரபலநடிகரைத் திருமணம் செய்யவுள்ளார்.

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 11:17 am IST

ஞான் பிரகாஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அதன்பின், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.

தொடர்ந்து, நடிகர் கவின் நடித்த ‘டாடா’ படத்தின் நாயகியாக நடித்தவருக்கு பெரிய வரவேற்புக் கிடைத்தது. மலையாளியாக இருந்தாலும் தோற்றத்தில் தமிழ்ப் பெண்போலவே இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடும் நாயகி.

Story image

தற்போது, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்பொலுக்கும் ஏப்.24 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Story image

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலம் அறிமுகமான தீபக் பரம்பொல், இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் தீபக் பரம்பொல் கதாபாத்திரம்.

மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் தீபக் பரம்பொல் கதாபாத்திரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.