தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

’மஞ்ஞுமல் பாய்ஸ்’ நடிகருடன் அபர்ணா தாஸுக்குத் திருமணம்!

நடிகை அபர்ணா தாஸ் பிரபலநடிகரைத் திருமணம் செய்யவுள்ளார்.

Published On :

ஞான் பிரகாஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அதன்பின், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.

தொடர்ந்து, நடிகர் கவின் நடித்த ‘டாடா’ படத்தின் நாயகியாக நடித்தவருக்கு பெரிய வரவேற்புக் கிடைத்தது. மலையாளியாக இருந்தாலும் தோற்றத்தில் தமிழ்ப் பெண்போலவே இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடும் நாயகி.

Story image

தற்போது, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்பொலுக்கும் ஏப்.24 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Story image

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலம் அறிமுகமான தீபக் பரம்பொல், இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் தீபக் பரம்பொல் கதாபாத்திரம்.

மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் தீபக் பரம்பொல் கதாபாத்திரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.