ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்துள்ளார்.

Published On :24 ஆகஸ்ட் 2024, 4:28 pm IST

கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்தியளவில் மிகவும் பிரபலமானார்.

பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் அடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளதுய்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்துள்ளார் பிரசாந்த் நீல்.

தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தி திரைப்படமான வார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரசாந்த் நீல் உடன் இணைந்துள்ளார். இதன் பூஜை இன்று நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரிக்கிறது.

இந்தப் படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.