புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்து சாதனை படைத்தனர்.
இதையும் படிக்க: ஓடிடியில் விமலின் சார்!
முதல் நாள் வசூலாக ரூ. 294 கோடியை ஈட்டியிருந்த நிலையில், இன்று 6-வது நாள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ. 1000 கோடியைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை வெளியான இந்திய சினிமாக்களிலேயே இப்படம்தான் விரைவாக ஆயிரம் கோடி வசூலித்த படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த ஜன நாயகன்!

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் நாயகி இவரா?

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார் சுகுமார்!

அல்லு அர்ஜுனை இயக்கும் பாசில் ஜோசஃப்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



