
தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாக கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாலினி அஜித்குமார் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், தன் பெயரில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ள கணக்கு தனது அதிகாரப்பூர்வ கணக்கு அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஷாலினி, தயவு செய்து அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும், பின் தொடர வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.