தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாக கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாலினி அஜித்குமார் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், தன் பெயரில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ள கணக்கு தனது அதிகாரப்பூர்வ கணக்கு அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஷாலினி, தயவு செய்து அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும், பின் தொடர வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஜித் - 64 திரைப்படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி?

நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



