/
தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாக கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாலினி அஜித்குமார் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், தன் பெயரில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ள கணக்கு தனது அதிகாரப்பூர்வ கணக்கு அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஷாலினி, தயவு செய்து அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும், பின் தொடர வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் சாய் பல்லவி! வைரல் விடியோ!

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்

ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!
விவாகரத்தை அறிவித்தார் மௌனி ராய்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



