தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பின்லாந்தில் சூர்யா - ஜோதிகா: வைரல் விடியோ!

பின்லாந்தில் சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை கொண்டாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:06 am IST

பின்லாந்தில் சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை கொண்டாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தொடர்ந்து, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. 

நடிகை ஜோதிகா சமீபத்தில் மம்மூட்டியின் ‘காதல் தி கோர்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ‘சைத்தான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை பின்லாந்தில் கொண்டாடியுள்ளனர். உறைபனியில் இருவரும் குடும்பத்துடன் விளையாடி மகிழும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.