8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட போஸ்டர்!

நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படம் குறித்து...

Vikram Prabhu First Look poster of Sirai

சிறை படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / லோகேஷ் கனகராஜ்.

Published On :9 ஆகஸ்ட் 2025, 11:31 am IST

நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் அறிமுகமாகும் எல்.கே.அக்‌ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சிறை படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தப் பட போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்திற்கான கதையை தமிழ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய லவ் மேரேஜ் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Summary

The first look poster of actor Vikram Prabhu's film sirai has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.