2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

லண்டனில் திறக்கப்பட்ட ஷாருக்கான் - கஜோல் வெண்கலச் சிலை!

நடிகர் ஷாருக்கான், நடிகை கஜோலின் வெண்கலச் சிலை திறப்பு குறித்து...

Shah Rukh Khan and Kajol pose for a photo in front of their idol.

தங்களது சிலையின் முன்பாக புகைப்படம் எடுத்த ஷாருக்கான்- கஜோல். - படம்: எக்ஸ் / யஷ் ராஜ் ஃபிலிம்ஸ்.

Published On :

லண்டனில் லெய்ஷ்சர் சதுக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நடிகை கஜோலின் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை திறந்து வைத்த ஷாருக்கான் - கஜோலின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

யஷ் சோப்ரா தயாரிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நடிகை கஜோல் நடித்த தில்வாலே துல்கானியா லே சாயேங்கே திரைப்படம் 1995-இல் வெளியானது.

இந்தியாவிலேயே அதிக நாள்கள் (27 ஆண்டுகள்) திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன் முப்பதாம் ஆண்டு விழாவில் இந்த வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இங்கு ஹாரி பார்டர், மாரி பாபின்ஸ், படிங்டன், சிங் இன் தி ரெயின் ஆகிய படங்களுக்காக சிலை வைக்கப்பட்டுள்ளன.

முதல்முறையாக இந்தச் சதுக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த திரைப்படம் ஒன்றிற்காக சிலை வைகப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Shah Rukh Khan, Kajol Unveil Bronze Statue in London’s Leicester Square to Mark ‘DDLJ’ 30th Anniversary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.