பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கதாநாயகியான நாட்டாமை டீச்சரின் மகள்!

நாட்டாமை டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் குறித்து...

Actress Rani and her daughter Tharnika.

நடிகை ராணி, அவரது மகள் தர்ணிகா. - படங்கள்: இன்ஸ்டா / தர்ணிகா.

Published On :

சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் தற்போது நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்ப்பெற்றவர் நடிகை ராணி என்கிற ரக்‌ஷா. இவர் ஜெமினி படத்தில் ஓ போடு பாடலிலும் மிகவும் கவனம் ஈர்த்தார்.

இவரது மகள் தர்ணிகா தற்போது நாயகியாக தமிழ் சினிமாவில் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

கொம்புசீவி பட போஸ்டர்.

கொம்புசீவி பட போஸ்டர். - படங்கள்: இன்ஸ்டா / தர்ணிகா.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புவீசி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கேங்ஸ்டர் கதையாக உருவான கொம்புவீசியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வருகிற டிச. 19 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.