தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விஜய்யுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!

பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்து...

Parasakthi, Jana nayagan posters.

பராசக்தி, ஜன நாயகன் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / டாவ்ன் பிக்சர்ஸ், அகிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ்.

Published On :

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வதந்திகள் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு விஜய்யுடன் போட்டிதான் என்பதை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இந்தப் படம் தொடக்கத்தில் ஜன.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன.10ஆம் தேதி வெளியாகுமென புரோமோவை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசியான திரைப்படமாக உருவாகியுள்ள ஜன நாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

Summary

A clash with Vijay is confirmed... The Parasakthi film crew has announced a new release date!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.