ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை இயக்குநர் அட்லீ பாராட்டிப் பேசினார்.
மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அட்லீ பேசுகையில் "என்னுடைய அண்ணன், என்னுடைய தளபதி விஜய், உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர். நான் உதவி இயக்குநராக இருந்தபோதே, என்னை அழைத்து, என்னுடைய கடின உழைப்பை அவர் பாராட்டினார்.
உங்களிடம் கதை ஏதேனும் இருந்தால், சொல்லுங்கள் என்றும் சொன்னார். அந்த சமயத்தில் அவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
திரையுலகில் மைல்கல்லை எட்டிய எந்தவொரு முன்னணி நடிகரும் இதுபோல செய்ய மாட்டார்கள். அவர் உண்மையிலேயே நல்ல மனிதர்.
நம் வாழ்க்கையில் 3 விதமான மனிதர்களை நாம் சந்திப்போம். சிலர் இலைகளைப் போன்றவர்கள் - வருவார்கள்; தேவை முடிந்ததும் சென்று விடுவார்கள். சிலர் கிளைகளைப் போன்றவர்கள் - அவர்கள் இருப்பார்கள்; புயல் ஏதேனும் வந்தால் கீழே விழுந்து விடுவார்கள். ஆனால், வேர்களைப் போன்று உங்களுடன் நிற்பவர்கள் - என்றும் உங்களைவிட்டுப் பிரிய மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
Summary
Director Atlee called Vijay genuinely nice man
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சாருகேசி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
கருப்பு இசை வெளியீட்டு விழா!
கர பெயர் ஏன்? விரைவில் வடசென்னை - 2: தனுஷ் பேச்சு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




