காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை யார் தெரியுமா?

அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை குறித்து...

ஜன்னத் ஜுபைர்

Published On :

இந்தியளவில் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் லட்சங்களில், கோடிகளில் சம்பளம் பெறும் நடிகைகளைப் பார்த்திருக்கிறோம். ஏன், ஒரே ஒரு விளம்பரத்திற்காகக் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் நடிகைகளும் உள்ளனர்.

ஆனால், தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? ரூ. 18 லட்சம். இவ்வளவு தொகையை வாங்கும் நடிகை வேறு யாரும் அல்ல, இன்ஸ்டாவில் 50 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி (jannat zubair rahmani).

மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இவருக்கு 23 வயதுதான் ஆகிறது. ஆனால், இந்த வயதிற்குள்ளாகவே மிகப்பெரிய நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

Story image

சின்னத்திரை தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலும் சீரியல்களில் சிறப்பு தோற்றங்களில் நடிக்கிறார். இவர் நடித்த து ஆஷிகி (tu ashiqui), ஆப் கே ஆ ஜனே சே (aap ke aa jane se) தொடர்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவை.

தற்போது, சீரியலில் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவரே இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.