தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ராமாயணா அப்டேட்!

ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா படத்தின் அப்டேட் வெளியானது...

News image

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ்

Updated On :1 ஜூலை 2025, 12:52 pm IST

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்தியளவில் கிளாக்சிக் கதையாகக் கருதப்படும் ராமாயணத்தைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். அதன் முழுக்கதை மற்றும் கிளைக்கதைகள் திரைப்படங்களாகவும் சின்னத்திரை தொடர்களாகவும் உருவாகியிருக்கிறது.

ஆனால், பான் இந்திய சினிமா வணிகம், விஎஃப்எக்ஸ் வளர்ச்சிக்குப் பின் சரியான படங்கள் உருவாகவில்லை. பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் கடுமையான தோல்வியைச் சந்தித்திருந்தது.

தற்போது, இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

ranbir kapoor, sai pallavi, yash's ramayana movie glipse will out soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.