தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

ஹெச். வினோத் இயக்கத்தில் தனுஷ்!

நடிகர் தனுஷ் - ஹெச். வினோத் படம் குறித்து...

தனுஷ், ஹெச். வினோத்

Published On :22 ஜூலை 2025, 2:42 pm IST

நடிகர் தனுஷ் - ஹெச். வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது.

நடிகர் தனுஷ் குபேரா திரைப்படத்திற்குப் பின் தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக, இவர் இயக்கிய இட்லி கடை திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

தற்போது, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் பெரிய பட்ஜெட் படமொன்றில் நடிக்கிறார்.

இந்த நிலையில், தனுஷ் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உறுதிபடுத்தியுள்ளார். இப்படம் அடுத்தாண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஓடிடியில் ரோந்த்!

actor dhanush and director h.vinoth joins for new movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.