முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

பைசன் காளமாடன் - முதல் பார்வை வெளியீடு!

இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்தநாளையொட்டி, பைசன் காளமாடன் படத்தின் முதல் பார்வை வெளியானது.

News image

பைசன் காளமாடன் முதல் பார்வை

Updated On :7 மார்ச் 2025, 5:40 pm IST

நடிகர் துருவ்வின் பைசன் காளமாடன் முதல் பார்வை வெளியானது.

இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்தநாளையொட்டி, அவர் இயக்கியுள்ள பைசன் காளமாடன் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் என்ற நெப்போடிஸத்தைத் தவிர்க்கும்வகையில், முதல் பார்வை போஸ்டரில் துருவ் என்று மட்டுமே சேர்த்துள்ளனர்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாகவும், அமீர், ரஜிஷா விஜயன், லால், பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து, பைசன் காளமாடன் படத்தையும் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபாடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.