எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்: எந்தப் படத்திற்காக?

நடிகை துஷாரா விஜயன் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்... - படங்கள்: இன்ஸ்டா ஸ்டோரி / துஷாரா விஜயன்.

Published On :10 மே 2025, 1:08 pm IST

நடிகை துஷாரா விஜயன் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிற விடியோக்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் மிகப்பெரிய புகழினைப் பெற்றார்.

இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன் படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

ராயன், வீர தீர சூரன் படங்களில் துஷாரா விஜயனின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பாராட்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உடல்நலத்திலும் உடற்பயிற்சியில் அக்கறைக் கொண்ட துஷாரா விஜயன் சமீப காலமாக பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்...

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்... - படம்: இன்ஸ்டா ஸ்டோரி / துஷாரா விஜயன்.

அடுத்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாததால் இந்தப் பயிற்சிகள் எந்தப் படத்துக்காக என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்...

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்... - படம்: இன்ஸ்டா ஸ்டோரி / துஷாரா விஜயன்.

புதிய ஆக்‌ஷன் படமா அல்லது சார்பட்டா பரம்பரை 2 படத்திற்காகவா என துஷாரா விஜயனின் இந்தப் பயிற்சிகள் பல யூகங்களை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.