ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பட டிரைலர்!

நடிகர் தனுஷின் புதிய பாலிவுட் திரைப்படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ டிரைலர் வெளியாகியுள்ளது...

News image

dinamani

Updated On :14 நவம்பர் 2025, 10:11 pm IST

நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு புதிய பாலிவுட் திரைப்படம் “தேரே இஷ்க் மெய்ன்”.

இந்தப் புதிய திரைப்படம், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை க்ருதி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் விமானப் படை வீரராக நடித்துள்ளார்.

வரும் நவ.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (நவ. 14) வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, இயக்குநர் ஆனந்த் எல் ராய் - நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய பாலிவுட் திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The trailer of the film 'Tere Ishq Mein', starring actor Dhanush, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.