துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

ரஜினியின் புதிய திரைப்படம் குறித்து...

News image

நடிகர் ரஜினிகாந்த்

Updated On :15 அக்டோபர் 2025, 11:55 am IST

நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த திரைப்பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருள்செலவில் சென்னை, கேரளம் என படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை, அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இப்படத்திற்குப் பின் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி - சுந்தர். சி கூட்டணியில் உருவான அருணாச்சலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. தற்போது, 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இக்கூட்டணி இணைகிற தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

reports suggests sundar.c direct a new film with actor rajinikanth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.