சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

ரஜினியின் புதிய திரைப்படம் குறித்து...

நடிகர் ரஜினிகாந்த்

Published On :

நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த திரைப்பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருள்செலவில் சென்னை, கேரளம் என படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை, அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இப்படத்திற்குப் பின் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி - சுந்தர். சி கூட்டணியில் உருவான அருணாச்சலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. தற்போது, 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இக்கூட்டணி இணைகிற தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

reports suggests sundar.c direct a new film with actor rajinikanth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.