25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்கும் துரை செந்தில்குமார்!

லெஜண்ட் சரவணனுடன் மீண்டும் இணையும் துரை செந்தில்குமார்..

legend saravanan and durai senthil kumar

துரை செந்தில்குமார், லெஜண்ட் சரவணன். - file

Published On :1 ஏப்ரல் 2026, 11:23 am IST

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் மீண்டும் நடிக்கவுள்ளார்.

லெஜண்ட் சரவணன் - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான லீடர் திரைப்படம் வருகிற ஏப். 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதிரடி ஆக்சன் திரைப்படமான இதன் டீசர், டிரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெரிய வரவேற்பு இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து, மூன்று கதாபாத்திரங்களில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளார். இது பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய துரை செந்தில்குமார், “லீடர் திரைப்படத்தைப் பார்த்த சரவணன் மிகவும் பிடித்திருந்ததாக என்னைப் பாராட்டினார். மேலும், அவரை வைத்து இன்னொரு திரைப்படம் இயக்குவதற்கும் முன்பணம் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

Summary

director durai senthilkumar direct a new movie again with legend saravanan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.