சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மும்பையில் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத் தலைப்பு, மோஷன் போஸ்டர் வெளியீடு

‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா பற்றி...

Published On :9 வினாடிகள் முன்பு

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் ஆர். சந்துரு, தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட், பான்-இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார், நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்ட இந்தச் சிறப்பு நிகழ்வில் மோஷன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு விழாவில் கூடியிருந்தவர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி திரையுலகக் பிரபலங்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் இத்திரைப்படம், இந்த வெளியீட்டின் மூலம் தனது பான்-இந்தியா விளம்பரப் பயணத்தை முறைப்படி தொடங்கியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற இந்தத் தொடக்க நிகழ்வு, இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.