தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அர்ஜுனின் பிறந்த நாளில் புதிய பட போஸ்டர்!

நடிகர் அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான புதிய பட போஸ்டர் குறித்து...

News image

அர்ஜுன் படதின் போஸ்டர். - படம்: எக்ஸ் / எஸ்விசிஎல்எல்பி

Updated On :15 ஆகஸ்ட் 2026, 12:01 pm IST

நடிகர் அர்ஜுன் பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான பிளாஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த நாள்களில் டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்தன.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் அர்ஜுன் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “பிறந்த நாள் வாழ்த்துகள் விராவி” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தில் இவர் நாயகனாக நடிக்கிறாரா அல்லது வில்லனாக நடிக்கிறாரா என்பது குறிப்பிடப்படவிலை என்பது கவனிக்கத்தக்கது.

விரைவில் இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Summary

New Telugu movie poster on action king Arjun's birthday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.