தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை பிரபலம்!

லட்சுமி தொடர் நடிகை கீர்த்தி விஜய் திருமணம் குறித்து..

News image

கீர்த்தி விஜய் - சாய் கிரிஷ்

Updated On :11 பிப்ரவரி 2026, 3:47 pm IST

லட்சுமி தொடரில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி விஜய்க்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் லட்சுமி.

ஸ்ருதி மற்றும் எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் தொடர் லட்சுமி. மேலும், இந்தத் தொடரில் ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நடிகை கீர்த்தி விஜய் லட்சுமி தொடரில் கோகிலா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, இவர் மிஸ்டர் மனைவி தொடரில் கவிமலர் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கீர்த்தி விஜய் - சாய் கிரிஷ்

கீர்த்தி விஜய் - சாய் கிரிஷ்

இந்த நிலையில், நடிகை கீர்த்தி விஜய்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்புலத்தில் வேலைபார்க்கும் பிரபலமான சாய் கிரிஷ் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

கீர்த்தி விஜய் - சாய் கிரிஷ் ஜோடிக்கு சின்ன திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Keerthy Vijay, who is famous for her role in the Lakshmi series, got married recently.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.