தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தள்ளிப்போகும் நானியின் தி பாரடைஸ் பட வெளியீடு!

நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவது குறித்து...

The Paradise poster.

தி பாரடைஸ் போஸ்டர். - படம்: எக்ஸ் / நானி

Published On :

நடிகர் நானியின் “தி பாரடைஸ்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “தி பாரடைஸ்”. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படம் மிகப் பெரியளவில் பிரம்மாண்டமாக உருவாகின்றது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் மார்ச் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தி பாரடைஸ் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு வியாழக்கிழமை (பிப். 12) அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான தி பாரடைஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ இந்திய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The release of actor Nani's film "The Paradise" has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.