ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

எல்லோரும் நல்லா இருப்போம்! ஜன நாயகனின் புதிய போஸ்டர்!

ஜன நாயகனின் புதிய போஸ்டர் பற்றி...

ஜன நாயகன் போஸ்டர்

Published On :1 ஜனவரி 2026, 8:33 am IST

ஜனநாயகன் படக்குழுவினர் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வருகின்ற ஜன. 9 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

முழுநேர அரசியலுக்கு வந்த பின் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதியான திரைப்படம் ஜன நாயகன் என்பதாலும் இனி விஜய்யை திரையில் எப்போது பார்ப்போம் எனத் தெரியாததாலும் அவரின் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜன நாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் 90,000 -க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.

இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், புதிய போஸ்டரை ஜன நாயகன் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், “நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

இதனிடையே, ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஜன நாயகன் படத்தின் டிரைலர் நாளை (ஜன. 2) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

New year poster of vijay's Jana nayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.