

இயக்குநர் அருண் விஜய் தன் அடுத்த திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் அருண் விஜய் நடித்த ரெட்ட தல திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. விரைவில், இவர் நடிப்பில் உருவான பார்டர் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்ததாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முத்தையா தன் மகனை வைத்து இயக்கிய சுள்ளான் சேது வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.