பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?

நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி திரைப்படம் குறித்து...

News image

எம்எஸ்விபிஜி திரைப்படத்தில் சிரஞ்சீவி. - படம்: எக்ஸ் / ஷைன் ஸ்கிரீன்ஸ்.

Updated On :31 ஜனவரி 2026, 10:46 am IST

நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி (மன ஷங்கர வர பிரசாத் காரு) திரைப்படம் ரூ.400 கோடி வசூலித்துள்ளது அசத்தியுள்ளது.

சிரஞ்சீவியின் படங்களிலேயே முதல்முறையாக ரூ.400 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

அனில் ரவிபுடி இயக்கியுள்ள மன ஷங்கர வர பிரசாத் காரு திரைப்படம் கடந்த ஜன.12ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இந்தப் படம் இதுவரை ரூ.403 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் பிப்.11ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகுமென தகவல்கள் மூலம் தெரியவருகின்றன.

திரையங்குகளில் படம் நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில் ஓடிடி வெளியீடு தாமதாகுமெனக் கூறப்பட்ட நிலையில், பிப்.11ஆம் தேதியே வெளியாகுமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Actor Chiranjeevi's MSVPG (Mana Shankar Var Prasad Garu) film has created a sensation by grossing ₹400 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.