கருப்பு திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக கருப்பு மாறியுள்ளது. இதுவரை ரூ. 230 கோடி வரை வசூலித்த இப்படம் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியாகி 10-வது நாளிலும் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல் நாளைவிட அதிகம்.
இந்த நிலையில், நேரடியாக பல பகுதிகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்த இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “3 நாள்கள், 1200 கிலோமீட்டர், 11 மாவட்டங்கள், 14 மையங்கள், 15 காட்சிகள் என மறக்க முடியாத நினைவுகளும் நம்பவே முடியாத அன்பும் கிடைத்தன. சூர்யா சார் அனைத்து பக்கங்களிலும் திரையரங்கங்கள் தெறிக்கின்றன. மெகா பிளாக்பஸ்டர்” எனத் தெரிவித்துள்ளார்.
Director RJ Balaji has posted about the reception received by the film Karuppu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு - 2 உருவாகும்: ஆர்ஜே பாலாஜி

திரையரங்குகளில் சாமியாடினால்...! ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

கருப்புக்கு வரவேற்பு... உற்சாக மிகுதியில் கத்திய ஆர்ஜே பாலாஜி!

கருப்பன் வருவான்... கண்ணீருடன் விடியோ வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



