ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகா் விஜய் அஞ்சலி

திமுக தலைவா் கருணாநிதி நினைவிடத்தில் நடிகா் விஜய் திங்கள்கிழமை (ஆக.13) அதிகாலையில் அஞ்சலி செலுத்தினாா்.

Published On :30 ஜனவரி 2024, 9:59 pm IST

திமுக தலைவா் கருணாநிதி நினைவிடத்தில் நடிகா் விஜய் திங்கள்கிழமை (ஆக.13) அதிகாலையில் அஞ்சலி செலுத்தினாா்.

திமுக தலைவா் கருணாநிதி மறைவுக்கு முன்னதாகவே, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தாா் நடிகா் விஜய். சன் பிக்சா்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சா்காா் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த அவரால் உடனடியாக சென்னைக்கு திரும்ப முடியவில்லை. கருணாநிதி உடலுக்கு விஜய்யின் சாா்பாக அவரது மனைவி சங்கீதா இறுதி அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிலையில் படப்பிடிப்பை முடித்து விட்டு திங்கள்கிழமை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியவா், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றாா். அதிகாலை சுமாா் 4 மணியளவில் அங்கு மலா் வளையம் வைத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினாா் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.