கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தேசிய விருது பெற்ற பெண் இயக்குநரின் அடுத்த படம்!

பெண்கள் வன்கொடுமை மற்றும் பலாத்காரம் குறித்து எடுத்த 'டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா' என்ற ஆவணப் படத்திற்காக தேசிய விருது பெற்ற பெண் இயக்குநர்

News image
Updated On :21 மார்ச் 2019, 3:10 pm IST

பெண்கள் வன்கொடுமை மற்றும் பலாத்காரம் குறித்து எடுத்த 'டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா' என்ற ஆவணப் படத்திற்காக தேசிய விருது பெற்ற பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விபா பக்ஷி, அடுத்து 'சன் ரைஸ்' என்ற 45 நிமிட பெண் குழந்தை உரிமை குறித்த ஆவணப் படமொன்றை தயாரித்துள்ளார்.

Story image

இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த ஹரியானா மாநிலத்தில், இதற்கு கிராம பஞ்சாயத்துகளே காரணம் என்பதை 2 ஆண்டுகள் அங்கேயே சுற்றியலைந்து சில சமூக ஆர்வலர்கள் உதவியுடன் படமாக்கியுள்ள விபா பக்ஷி, விரைவில் உலக நாடுகளில் இதை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.