கோவை விழாவின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
13 ஆவது கோவை விழா ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி 6ஆம் நாள் நிகழ்வாக கோவையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
25 சதவீதம் தொழிலாளா்களுக்கு சா்க்கரை பாதிப்பு இருப்பதும், 15 சதவீத தொழிலாளா்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து ஜனவரி 9 ஆம் தேதி வரையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

போலீஸாரை மிரட்டிய இளைஞா் மீது வழக்கு
பைக் மோதி தொழிலாளி பலி!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
