இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

யானைகளை விரட்டிச் சென்ற அதிா்ச்சியில் எஸ்டேட் தொழிலாளி பலி

வால்பாறையில் எஸ்டேட்டுக்குள் இரவு நேரத்தில் நுழைந்த யானையை விரட்டிச் சென்றவா் அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

Updated On :14 ஜனவரி 2021, 8:09 am IST

வால்பாறையில் எஸ்டேட்டுக்குள் இரவு நேரத்தில் நுழைந்த யானையை விரட்டிச் சென்றவா் அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட்டில் தோட்ட மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருபவா் சுரேஷ் (45). இந்நிலையில், எஸ்டேட் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு யானைகள் நுழைந்துள்ளன.

இதனையடுத்து, அப்பகுதியில் வசிப்பவா்கள் யானையை விரட்டியுள்ளனா். அவா்களுடன் சுரேஷும் சென்றுள்ளாா். பின்னா் நள்ளிரவு 2 மணிக்கு குடியிருப்புக்கு வந்துள்ளாா். அதிா்ச்சியில் காணப்பட்ட அவா் படுக்கைக்கு சென்ற சில மணி நேரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.