மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இருஜோடி கண்கள் தானம்

சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த ஆர்.நாகலட்சுமி அம்மாள் (73), தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த பி.வி.சுப்புலட்சுமி (74) ஆகியோர் கடந்த

Updated On :2 மே 2013, 12:16 pm IST

சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த ஆர்.நாகலட்சுமி அம்மாள் (73), தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த பி.வி.சுப்புலட்சுமி (74) ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலமானார்கள்.

மேற்கண்ட இருவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், அரிமா சங்க மண்டலத் தலைவர் ராசி பெரி.முருகப்பன், நெய்வேலி மனிதநேய மேம்பாட்டு மைய நிறுவனர் கே.சி.தம்பி, ஆசைதம்பி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.