தமிழ்நாடு அரசின் பூம்புகாா் நிறுவனம் சாா்பில் கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
நெய்வேலி, வட்டம் 10-இல் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் கடந்த டிச.31-ஆம் தேதி கண்காட்சி தொடங்கியது. இதில் வெண்கலச் சிலைகள், பித்தளை விளக்குகள், மரச் சிற்பங்கள், தஞ்சாவூா் கலை தட்டுகள், ஓவியங்கள், செயற்கை அணிகலன்கள், துணி வகைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூம்புகாா் நிறுவனம் கைவினைப் பொருள்கள், துணி வகைகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக
அந்த நிறுவனத்தின் விற்பனை மேலாளா் கே.மதியரசு தெரிவித்தாா். இந்தக் கண்காட்சி வருகிற 13-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனமழையால் சாய்ந்த மரம்! வீடு, கார், மின்கம்பங்கள் சேதம்! | CBE

மகளிருக்கு ரூ. 2,500 எப்போது? தேவையெனில் விஜய், செய்தியாளர்களைச் சந்திப்பார்! சிடிஆர் நிர்மல் குமார்

அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்பு!

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
