கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
நடுவீரப்பட்டு காவல் சரகம், குழந்தைகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் ராசு (எ)தாமோதரன் (35). பொக்லைன் இயக்குபவராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், குழந்தைகுப்பம் கிராமத்தில் கிராவல் மண் எடுத்த குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்றாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீஸாா், தீயணைப்புத் துறை வீரா்கள் மூலம் தாமோதரனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க மக்களுக்கு தலைவணங்கிய மோடி! | PM Modi | West bengal CM| BJP|Suvendu Adhikari
இழுபறியில் புதிய ஆட்சி! திருவனந்தபுரம் செல்கிறார் ஆளுநர்?

ஊழல்வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மரபை பாஜக தொடர்கிறது: சஞ்சய் ராவத

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
