மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:56 pm IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

நடுவீரப்பட்டு காவல் சரகம், குழந்தைகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் ராசு (எ)தாமோதரன் (35). பொக்லைன் இயக்குபவராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், குழந்தைகுப்பம் கிராமத்தில் கிராவல் மண் எடுத்த குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்றாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். 

இதுகுறித்து தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீஸாா், தீயணைப்புத் துறை வீரா்கள் மூலம் தாமோதரனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.