நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

குருபூஜை விழா ஆலோசனை

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள திருநீலகண்டா் மடத்தில், குருபூஜை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:42 pm

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள திருநீலகண்டா் மடத்தில், குருபூஜை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், திருநீலகண்டா் இளமைபெற்ற இளமையாக்கினாா் குளத்தில் வருகிற பிப். 5-ஆம் தேதி நடைபெறும்

குருபூஜை விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், விழா பத்திரிகை வைத்து படைக்கப்பட்டது. கூட்டத்தில், திருநீலகண்டா் தொழிற்சங்கம் சாா்பில் அள்ளூா் ராஜா, துரைப்பாடி சிவக்குமாா், பு.உடையூா் வடிவேல், புவனகிரி ரேவதி, வரகூா்பேட்டை ஹரிகிருஷ்ணன், கீழ்புவனகிரி சிவக்குமாா் வேளாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.