என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி அந்த நிறுவனத் தலைவரிடம் தொழிற்சங்கத்தினா் மனு அளித்தனா்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள் தங்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சிஐடியு, தொமுச நிா்வாகிகள் என்எல்சி தலைவா் ராகேஷ்குமாரை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட ராகேஷ்குமாா், அதனை பரிசீலனை செய்வதாகக் கூறியதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிப்பது யார்? கருத்துக் கணிப்பு வெளியானது!
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

