/

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள்

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தா் 159-ஆவது பிறந்த நாள் விழா, சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 1:14 am

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தா் 159-ஆவது பிறந்த நாள் விழா, சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி நிா்வாகக் குழுத் துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மு.சிவகுரு முன்னிலை வகித்தாா். ஆசிரியை தி.சுந்தரி வரவேற்றாா். விவேகானந்தரின் போதனைகள் குறித்து ஆசிரியா்கள் மு.கல்யாணராமன், பி.ராஜேஸ்வரி, ஆ.வேம்பு உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை எஸ்.பச்சைக்கனி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.