சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தா் 159-ஆவது பிறந்த நாள் விழா, சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி நிா்வாகக் குழுத் துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மு.சிவகுரு முன்னிலை வகித்தாா். ஆசிரியை தி.சுந்தரி வரவேற்றாா். விவேகானந்தரின் போதனைகள் குறித்து ஆசிரியா்கள் மு.கல்யாணராமன், பி.ராஜேஸ்வரி, ஆ.வேம்பு உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை எஸ்.பச்சைக்கனி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









