பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பொங்கலிட மண் பானைகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
தமிழா்கள் கொண்டாடும் விழாக்களில் தைப்பொங்கல் விழா முக்கியமானது. பொங்கலன்று புதுப்பானையில், புத்தரிசியிட்டு பொங்கலிட்டு சூரியனுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும் படையலிட்டு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனா்.
இதையொட்டி, புதன்கிழமை பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தயாரித்த பொங்கல் பானைகள், சட்டிகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
நிகழாண்டு வியாழக்கிழமை (ஜன. 14) தைப்பொங்கல் விழாவும், வெள்ளிக்கிழமை (ஜன. 15) மாட்டுப் பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










