தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

லாரி ஓட்டுநா் தற்கொலை

பண்ருட்டியில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:54 pm IST

பண்ருட்டியில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன் (55). லாரி ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள கடையில் மது அருந்தினாராம். இந்த நிலையில், அந்தப் பகுதியில் கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.